×

வேலூரில் கிணற்றில் மூழ்கி தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு!!

வேலூர் : வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியில் கிணற்றில் மூழ்கி தாய், 2 குழந்தைகள் உயிரிழந்தனர். கிணற்றில் நீச்சல் பழகச் சென்றபோது தாய் பவித்ரா, குழந்தைகள் ரித்திக்(9), நித்திலா ஸ்ரீ(7) ஆகியோர் பலியாகினர்.

The post வேலூரில் கிணற்றில் மூழ்கி தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Odukathur ,Vellore district ,Pavitra ,Rithik ,Nithila Sri ,
× RELATED வனப்பகுதியில் இறந்து கிடந்த...